Main News
Editor Pick
Trending Posts
Entertainment
View AllSports
View AllTechnology
View Allதிருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி வெள்ளனூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் கொள்ளுமேடு குக்கிராமம் ஆர்ச் அந்தோனி நகர் சந்திப்பில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் A. பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும்…
ஆவடி அருகே வில்லிவாக்கம் ஊராட்சி மோரை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் R.திவாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள்/மகளிர் குழு உறுப்பினர்கள் என…
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், சி.வி.சண்முகம், பா.பென்ஜமின், ஜெயபால் பங்கேற்பு
பூந்தமல்லி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் கள் ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம் , பா.பென்ஜமின், ஜெயபால் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும் , முன்னாள் முதலமைச்சரும், பிரதான சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள்…
காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மாங்காடு காவல் குற்றப்பிரிவு போலீசார், களவு போன தங்க நகைகள் மீட்டதற்காக, காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். …