திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆதின பரம்பரை குறிமேடை

ஆலயம் சார்பில் 216வது ஆண்டு சித்திரை பௌர்ணமி மகா திருவிழா நடைபெற்றது. 12-04-2025 அன்று மாலை மகா விளக்கு பூஜை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.



இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றனர்

அன்னதானம் நடைபெற்றது இவ்விழாவிற்கு வருகை தந்த பக்தர்களை ஐந்தாவது தலைமுறை அருள்மிகு கருமாரியம்மன் வாய் மொழியாளர் தவத்திரு மருளனர் ப.மாரியம்மாள் சுவாமிகள் ஆசீர்வாதம் அளித்தார்.
நியூஸ் தமிழ்
செய்திகளுக்காக :
தலைமை நிருபர்,
B.செல்வாம்பிகை.