திருவள்ளூர் தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக அம்பத்தூரில் நடைபெற்ற மாபெரும் ரத்த தான முகாம் இல் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகளின் மெத்தன போக்கால் தகவல் பரிமாற்றம் இல்லாததால் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்ட…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் ஆவடி மேற்கு பகுதி கழக சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள் விழா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் ஆவடி மேற்கு பகுதி கழக சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி .K. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த தின விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி .K. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு கழக…

மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மதிய உணவை பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்.

*மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து…

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காச நோய் இல்லா தமிழ்நாடு 2025 இலக்கு என்ற திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க . தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி (18/02/2025) இன்று காலை 8:30…

தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு…

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும்…

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின்…

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடி , ஜன, 15 – ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு  கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் …