தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு…

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும்…

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின்…

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடி , ஜன, 15 – ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு  கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் …