திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக…

அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையில்;  108  கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 2  அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது; 

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பசுமை பூங்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான…

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி வெள்ளனூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் கொள்ளுமேடு குக்கிராமம்  ஆர்ச் அந்தோனி நகர் சந்திப்பில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில்…

ஆவடி அருகே வில்லிவாக்கம் ஊராட்சி மோரை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற…

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.கள ஆய்வு கூட்டம்  முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், சி.வி.சண்முகம்,  பா.பென்ஜமின், ஜெயபால் பங்கேற்பு

பூந்தமல்லி,  திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் கள் ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம் , பா.பென்ஜமின், ஜெயபால்  கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும்…

காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர்‌‌ பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மாங்காடு காவல் குற்றப்பிரிவு போலீசார், களவு போன தங்க நகைகள் மீட்டதற்காக‌, காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர்‌‌ பரிசு மற்றும் பாராட்டுச்…

ராமாபுரம் அம்மா உணவகம் சமையல் கூடம் கடந்த 8 நாட்களாக மூடப்பட்டது வேறு இடத்தில் இருந்து உணவு கொண்டு வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி 

பூந்தமல்லி, ராமாபுரம் அம்மா உணவகம் சமையல் கூடம் கடந்த 8 நாட்களாக மூடப்பட்டது.வேறு அம்மா உணவகத்தில் இருந்து உணவு கொண்டு வந்து விற்பனை செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி…

ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக சமையல் செய்யவில்லை பொதுமக்கள் அவதி

ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக சமையல் செய்யவில்லை பொதுமக்கள் அவதி ராமா பாரம் , நவ, 19 –…

தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அயப்பாக்கம் துரைவீரமணி தலைமையில் சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் அறிவுறுத்தலின்படி,…

*மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி போக்சோவில் கைது*

மதுரை, மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், அங்குள்ள உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திடீரென…