தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு…

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும்…

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேச்சு தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின்…

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடி , ஜன, 15 – ஆவடி காவல் ஆணையரக பகுதிக்கு  கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் …

ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவள்ளூர் ஆவடி CRPF வளாகம்..   *நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும்.ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள்…

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக…

அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையில்;  108  கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 2  அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது; 

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பசுமை பூங்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான…

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி வெள்ளனூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் கொள்ளுமேடு குக்கிராமம்  ஆர்ச் அந்தோனி நகர் சந்திப்பில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில்…

ஆவடி அருகே வில்லிவாக்கம் ஊராட்சி மோரை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற…

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.கள ஆய்வு கூட்டம்  முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், சி.வி.சண்முகம்,  பா.பென்ஜமின், ஜெயபால் பங்கேற்பு

பூந்தமல்லி,  திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் கள் ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம் , பா.பென்ஜமின், ஜெயபால்  கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும்…