Main News
Editor Pick
Trending Posts
Entertainment
View AllSports
View AllTechnology
View Allஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருவள்ளூர் ஆவடி CRPF வளாகம்.. *நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும்.ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71000 பேருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் *ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் "ரோஜ்கர் மேளா 14 வது" நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர்…
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை கெளருவித்தல்.சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுவினரை கெளருவித்தல். தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்…
அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையில்; 108 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 2 அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது;
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பசுமை பூங்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான அ.ம.துரை வீரமணி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலை வகித்தார். [caption id="attachment_2856" align="alignnone" width="300"]…
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி வெள்ளனூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் கொள்ளுமேடு குக்கிராமம் ஆர்ச் அந்தோனி நகர் சந்திப்பில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் A. பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும்…