தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காச நோய் இல்லா தமிழ்நாடு 2025 இலக்கு என்ற திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா.

தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

Sports

View All

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா.

தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Technology

View All

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை கெளருவித்தல்.சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுவினரை கெளருவித்தல். தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்…

அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையில்;  108  கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 2  அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது; 

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பசுமை பூங்காவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான அ.ம.துரை வீரமணி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலை வகித்தார். [caption id="attachment_2856" align="alignnone" width="300"]…

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி வெள்ளனூர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் கொள்ளுமேடு குக்கிராமம்  ஆர்ச் அந்தோனி நகர் சந்திப்பில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் A. பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார் இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும்…

ஆவடி அருகே வில்லிவாக்கம் ஊராட்சி மோரை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மோரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் செயல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் R.திவாகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள்/மகளிர் குழு உறுப்பினர்கள் என…

Lifestyle

View All

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.கள ஆய்வு கூட்டம்  முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயகுமார், சி.வி.சண்முகம்,  பா.பென்ஜமின், ஜெயபால் பங்கேற்பு

காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர்‌‌ பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

ராமாபுரம் அம்மா உணவகம் சமையல் கூடம் கடந்த 8 நாட்களாக மூடப்பட்டது வேறு இடத்தில் இருந்து உணவு கொண்டு வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி 

ராமாபுரம் 155 வது வார்டில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 8 நாட்களாக சமையல் செய்யவில்லை பொதுமக்கள் அவதி

தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அயப்பாக்கம் துரைவீரமணி தலைமையில் சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

*மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி போக்சோவில் கைது*

Opinion & Analysis

View All

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.