தி.மு.க.பாசறை கூட்டத்துக்கான குறிக்கோள்கள் மற்றும் தகவல்களை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் முன்னிலையில், வில்லிவாக்கம் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இரா.வினோத் அவர்களின் தலைமையில் ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பங்கு பெற்று வார்டு இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்,

திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆதின பரம்பரை குறிமேடை ஆலயம் சார்பில் 216வது ஆண்டு சித்திரை பௌர்ணமி மகா திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக அம்பத்தூரில் நடைபெற்ற மாபெரும் ரத்த தான முகாம் இல் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகளின் மெத்தன போக்கால் தகவல் பரிமாற்றம் இல்லாததால் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Sports

View All

திருவேற்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆதின பரம்பரை குறிமேடை ஆலயம் சார்பில் 216வது ஆண்டு சித்திரை பௌர்ணமி மகா திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக அம்பத்தூரில் நடைபெற்ற மாபெரும் ரத்த தான முகாம் இல் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகிகளின் மெத்தன போக்கால் தகவல் பரிமாற்றம் இல்லாததால் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் ஆவடி மேற்கு பகுதி கழக சார்பில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்தநாள் விழா!

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா!

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் சூளுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி .K. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த தின விழா

Technology

View All

மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மதிய உணவை பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்.

*மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை…

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் காச நோய் இல்லா தமிழ்நாடு 2025 இலக்கு என்ற திட்டத்தின் கீழ் சுமார் 30 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டுபிடிக்கும் கருவியை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க . தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி (18/02/2025) இன்று காலை 8:30 மணிக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், ஆவடி…

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா.

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா (more…)

தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.

*தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் பகுதியில் வசிக்கும் 50 மகளிருக்கு புடவை 50 ஆண்களுக்கு வேஷ்டி 100க்கும்மேற்பட்ட வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு , நரிக்குறவர் மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் வடை பாயாசத்து உடன் அன்னதானம் வழங்கினார்கள்.* இயன்றதை செய்வோம்…

Lifestyle

View All

குன்றத்தூர் முருகன் கோவில் பகுதியில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பூந்தமல்லி நகர அ.தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள் விழாவும், 1000 பேருக்கு புடவைகள் வழங்கும் விழாவும் குமணன் சாவடியில் நேற்று நடைபெற்றது.

ஆவடி காவல் ஆணையரக‌ பகுதிக்கு கூடுதலாக 433 காவலர்கள் விரைவில் நியமனம் – டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் 

ஆவடியில் உள்ள CRPF குழு மையத்த்தில் நடைபெறும் “ரோஜ்கர் மேளா 14 வது” நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி – தகவல் தொடர்பு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து419 புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம். நெமிலிச்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்ச்செல்வி தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையில்;  108  கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு 2  அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது; 

Opinion & Analysis

View All

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா!

திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் சூளுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவது காலத்தின் கட்டாயம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர், முன்னாள் முதல்வர், எடப்பாடி .K. பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த தின விழா

மனித நேயர் தெய்வத்திரு பா.துவாரகநாதன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் போரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி மதிய உணவை பொருளாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்.